
போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்ட 18 வயது சிறுமி..!!
சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தாிய குற்றச்சாட்டில் 18 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தம்புள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போது 820 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த லேதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025