கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 18 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 18 பேர்..!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 18 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,088ஆக அதிகரித்துள்ளது.