தெற்கு அதிவேக பாதையில் செல்வோருக்கு முக்கிய தகவல்
தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக பாதையில் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதனால் குறித்த பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026