யாழில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!
யாழ். நவாலி வயல் வெளிப் பகுதியில் விவசாயி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்திருக்கலாமெனவும் கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026