யாழில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!
யாழ். நவாலி வயல் வெளிப் பகுதியில் விவசாயி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்திருக்கலாமெனவும் கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025