யாழில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!
யாழ். நவாலி வயல் வெளிப் பகுதியில் விவசாயி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்திருக்கலாமெனவும் கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025