பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 9 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.
இதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 176 ஆக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025