கடமைகளை பொறுப்பேற்றார் புதிய ஆளுநர்!
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இன்று அவர் ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்தார்.
இதன்போது வீடமைப்பு மற்றும் சமுதாய, தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026