கோட்டை-மருதானை இடையேயான புகையிரத சேவையில் பாதிப்பு
கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.15 களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதம் ஒன்று குறித்த பகுதியில் தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிப்பேற்பட்ட புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025