மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 1,287 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 519 பேரும்,பல்வேறு குற்றச்செயல்களால்
தேடப்பட்டு வந்த 73 சந்தேகநபர்களும் உள்ளடங்களாக 1,287 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026