பொலனறுவை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை
பொலனறுவை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கழிவறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலனறுவை தலைமை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026