சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக பொதியொன்றை வீச முற்பட்ட நபர் கைது
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட கைப்பேசி மின்கலம் 10 (Battery), ஹெரோயின் 2 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 36 ஆயிரம் ரூபா பணத்தை ஒன்றாக பொதி செய்து வெலிகட-மகஸின் சிறைச்சாலை மதிலுக்கு மேலாக வீச முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026