கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 11 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 11 பேர்..!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,918ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,115ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 196 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.