மஞ்சள் உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஓர் நற்செய்தி..!

மஞ்சள் உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஓர் நற்செய்தி..!

மஞ்சள் மற்றும் மிளகு உற்ப்பத்தகளுக்கு உரிய விலைமை பெற்று தருவதன் மூலம் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதெ அவரி் இதனை தெரிவித்துள்ளார்.