30 காவற்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்..
சோசலிச முன்னணி கட்சி போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த கொள்ளுப்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 காவற்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026