இந்திய நபர் ஒருவர் கொழும்பில் திடீர் மரணம்.!
புறக்கோட்டை பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்திய நபர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026