பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் உயிரிழப்பு
பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கலுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026