மஹர சிறைச்சாலை போதைப்பொருள் விவகாரம்- நான்கு சந்தேக நபர்கள் கைது
மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் வான்படையின் சிப்பாய்ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026