மஹர சிறைச்சாலை போதைப்பொருள் விவகாரம்- நான்கு சந்தேக நபர்கள் கைது

மஹர சிறைச்சாலை போதைப்பொருள் விவகாரம்- நான்கு சந்தேக நபர்கள் கைது

மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் வான்படையின் சிப்பாய்ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.