இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா

இன்று காலை 24 மணித்தியால நிறைவில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 975 பேராக பதிவானதுடன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை பேராக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் 848 பேர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 390 பேராக பதிவாகியுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் உலகில் அதிகமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இந்தியாவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.