தீவிரமடையும் கொரோனா தொற்று! இந்தியா விரையும் இலங்கை வைத்தியர்

தீவிரமடையும் கொரோனா தொற்று! இந்தியா விரையும் இலங்கை வைத்தியர்

கொரோனாவின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இலங்கை வைத்தியர் எலியந்த வைட் என்பவரின் உதவியை பெறுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தீர்மானத்திற்கமைய அவரை அழைத்து செல்வதற்காக முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட விசேட விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.