யாழில் நீண்டகால பகையால் நடத்தப்பட்ட மோசமான செயல் ; அதிகாலையில் சம்பவம்

யாழில் நீண்டகால பகையால் நடத்தப்பட்ட மோசமான செயல் ; அதிகாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புதன்கிழமை (11) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் நீண்டகால பகையால் நடத்தப்பட்ட மோசமான செயல் ; அதிகாலையில் சம்பவம் | Serious Act Due To Long Standing Dispute In Jaffnaஇச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கொடிகாமம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

யாழில் நீண்டகால பகையால் நடத்தப்பட்ட மோசமான செயல் ; அதிகாலையில் சம்பவம் | Serious Act Due To Long Standing Dispute In Jaffnaமேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.