பெரிய வெங்காய உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, லக்கல ஆகிய பகுதிகளில் பெரிய வெங்காய சாகுபடி முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இனந்தெரியாத நோயொன்றின் காரணமாக வெங்காய சாகுபடிகள் இவ்வாறு அழிந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026