யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று  பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர் | Incident Shakes Family In Jaffna

பிறந்து நான்கு நாட்களின் பின்னர் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 குழந்தை பிறந்து 4 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.