பெண் ஊழியரிடம் திருட்டு ; தீவிரமாகும் விசாரணைகள்
ஹட்டனில் , கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கடையில் பெண் ஊழியரிடம் பணம் வசூலிக்கப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போனை நபர் ஒருவர் திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் நேற்று (10) ஹட்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த திருட்டு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.