ஏரியில் குளிக்க சென்ற நால்வர் பலி ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ஏரியில் குளிக்க சென்ற நால்வர் பலி ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலாஎல்ல ஏரியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏரியில் குளிக்க சென்ற நால்வர் பலி ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Four Drown While Bathing In Lakeஅவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.