
வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் (21.02.2025) அறிவித்துள்ளார்.
அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025