முன்பள்ளி மாணவர்களுக்கான உணவு கொடுப்பனவு அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு கொடுப்பனவு ரூ.60 இலிருந்து ரூ.100 ஆக அதிகரிக்கப்படும், மேலும் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ரூ.100 மில்லியன் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
26 April 2026
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026