நாட்டின் பதில் பிரதம நீதியரசராக நிருபா பிதுஷினி பெர்னாண்டோ

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக நிருபா பிதுஷினி பெர்னாண்டோ

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக நிருபா பிதுஷினி பெர்னாண்டோ | Nirupa Bidushini Appointed Chief Justice Country

நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ , கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார்.

1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.