விசேட வர்த்மானி அறிவித்தல் வௌியானது

விசேட வர்த்மானி அறிவித்தல் வௌியானது

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

May be an illustration of map and text