தமிழர் பகுதியில் இரவு விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்!

தமிழர் பகுதியில் இரவு விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்!

வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்றிரவு (19-07-2024) இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் இரவு விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்! | 4 Women Arrested For Prostitution In Vavuniya

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழர் பகுதியில் இரவு விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்! | 4 Women Arrested For Prostitution In Vavuniya

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.