வெடிகுண்டு மிரட்டலால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு! | Bomb Threat Causes Chaos In The Kandy Court

மேலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிசார் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.