உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்.

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல் | Information Regarding Date High Level Examination

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.