யாழில் பேருந்தில் இருந்து இறங்கியவர் திடீர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கிய நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் என்ற 50 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
-
(255)
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
19 July 2026
-
(244)
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
19 July 2026
-
(249)
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர..
18 July 2026
-
(175)
யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து..
18 July 2026
-
(148)
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைத..
17 July 2026
-
(133)
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
20 July 2026
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்கள..
19 July 2026
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீ..
19 July 2026
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர்களின் ஆக்க திற..
18 July 2026
யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்..
18 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
17 July 2026
முதன்மை செய்திகள்
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக..
20 July 2026
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிட..
20 July 2026
உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோல..
20 July 2026
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின்..
20 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
சமையல் செய்து அசத்திய ரோபோ... அதுவு..
20 July 2026