
உறங்கிய குழந்தை உயிரிழந்த கொடூரம்-கம்பஹாவில் சம்பவம்
கம்பஹா-வதுபிட்டிவல பகுதியில் தொட்டியில் குழந்தை ஒன்று உறங்கிக்கொண்டிருக்கும் பொழுது தொட்டில் கலன்று விழுந்ததில் அந்த குழந்தை உயிரிழந்துளடளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையை வதுபிட்டிவல மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025