யாழில் வாள்வெட்டு தாக்குதல்! பல்கலைக்கழக மாணவன் காயம்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் நேற்று அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்று (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் என்பனவற்றை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன், தங்கி இருந்த மாணவன் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்..
15 September 2026
-
(91)
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நின..
15 September 2026
-
(128)
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செ..
14 September 2026
-
(140)
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பே..
13 September 2026
-
(166)
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு..
12 September 2026
-
(133)
விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவ..
11 September 2026
-
(216)
தொடர்புடைய செய்திகள்
யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்ட குடும்பஸ்தர்:..
15 September 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வ..
15 September 2026
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாக..
14 September 2026
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்*கொ*லை..
13 September 2026
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ண..
12 September 2026
விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மா..
11 September 2026
முதன்மை செய்திகள்
யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்..
15 September 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நின..
15 September 2026
மனித கட்டுப்பாட்டை இழக்கும் AI... த..
15 September 2026
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்..
15 September 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத..
15 September 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்க..
15 September 2026