அம்பாறையில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை – ஒலுவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த இளைஞர் நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக நேற்று மாலை சென்ற போது இந்த அனர்;த்தம் நேர்ந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026