அம்பாறையில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை – ஒலுவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த இளைஞர் நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக நேற்று மாலை சென்ற போது இந்த அனர்;த்தம் நேர்ந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025