புதிய அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பம்
கம்பஹா பொது வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அவசர சிகிச்சைப் பிரிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர், டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,708 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026