மர்மமாக கொல்லப்பட்ட 04 இளம் பெண்கள்! நாட்டையே உலுக்கிய சம்பவம்
கிழக்கு துருக்கியின் வான் ஏரியிலிருந்து நான்கு இளம் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கிய செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
குறித்த ஏரியினூடாக சுமார் 60 புலம்பெயர்வாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மூழ்கி விபத்துக்குள்ளானது.
அவர்களில் 54 பேர் மீட்கப்பட்ட போதிலும் அறுவரை காணாது தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் கிடைக்காத நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025