யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் !
யாழ்ப்பாணத்தில் (05/01/2023) நேற்று இடம் பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் !!
இந்த கோரவிபத்தில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த (19 வயதுடைய) அனுஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இச் சம்பவத்தில் விபத்துக்குள்ளாக்கிய மற்றுமொரு (17 வயதுடைய) ஜெயசீலன் ரகுசன் என்ற இளைஞன், படுகாயமடைந்த, நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ருந்தார்.
தற்போது அந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது...

லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025