![](https://yarlosai.com/storage/app/news/0ddba607394a268da355bc80738d15dc.png)
9.3.2023 இலங்கையில் தேர்தல்
உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.