
முதலீடுகளை வெளிநாட்டு நாணய அலகுகளில் பெற பிரத்தியேக சபை
நிறுவனங்கள் முதலீடுகளை நேரடியாக வெளிநாட்டு நாணய அலகுகளில் பெறும் வகையில் பிரத்தியேக சபை (Multi Currency) ஒன்றை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நியமிக்கவுள்ளது.
கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் ஆய்வு மற்றும் மூலோபாய பிரதானி நிஷாந்த ஹேவாவித்தாரன இதனைத் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025