
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொழும்பு மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி
கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இம்முறை கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேற்படி தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது அடையாள அட்டையை சமர்ப்பித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர்..!
24 September 2023
'துருவ நட்சத்திரம்' படத்தின் செம்ம வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!
24 September 2023
நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ்.. ரசிகர்கள் ஷாக்..!
24 September 2023
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023
உடல் எடையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்.
11 September 2023