நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொவிட் தொற்று

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொவிட் தொற்று

கொரோனா தொற்று உறுதியான மேலும் 3 ,390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளது.