காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை
யாழ். சித்தங்கேணி காணித் தகராறு காரணமாக 49 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யயப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில் இன்று (25) அதிகாலை 04.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
நான் முட்டாள் இல்லை, பொய் கூறி.. நடிகை தமன்னா ஆவேசம்!
01 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025