மேலும் 2,188 பேர் பூரணமாக குணம்

மேலும் 2,188 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,188 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,434 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஊவா மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு