முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்யவும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை
முகக்கவசத்தினை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
"முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்யவும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்"
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026