தொடர்ந்தும் மூன்றாவது நாளாக 100க்கும் அதிகமான கொவிட் மரணங்கள்

தொடர்ந்தும் மூன்றாவது நாளாக 100க்கும் அதிகமான கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 49 பெண்களும் 75 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
May be an image of ‎text that says