மொரோக்கோவில் விமானம் மலை மீது மோதி 188 பேர் பலியான நாள்: 3-8-1975

மொரோக்கோவில் விமானம் மலை மீது மோதி 188 பேர் பலியான நாள்: 3-8-1975

மொரோக்கோவில் போயின் 707 வகை விமானம் மலை மீது மோதியதில் 188 பேர் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. * 1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 

மொரோக்கோவில் போயின் 707 வகை விமானம் மலை மீது மோதியதில் 188 பேர் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


*  1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

*  1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. *  1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

*  1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

*  2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

*  2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் ஏவுகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.