கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 61 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 61 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 36 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 31.07.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 760/2021 வெளியிட ப்பட்ட நேரம் 19.30 2021.07.31ம் அறிக்கையிட கொவிட் மாணங்களின் எண்ணிக்கை இன்று 31ஆம் திகதி அறிக்கையிடப்பட்டதும், அறிக்கையிடப்ப ப்பட்டதும், சுகாதார சவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (30) உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 00 இடையில் வயது 00 மொத்தம் 13 மற்றும் அதற்கு மேல் மொத்தம் 00 06 23 19 19 36 42 61 Oυmr পd Inm மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் .කොලයි යලංකාව. (+9411)2515759 www.news.lk"