எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் பல மாவட்டங்களில் பலத்த மழை!

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் பல மாவட்டங்களில் பலத்த மழை!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.