நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,500ஐக் கடந்தது!

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,500ஐக் கடந்தது!

கொவிட் 19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3500ஐக் கடந்தது.


நேற்றைய தினம் 35 பேர் கொவிட் 19 நோயால் மரணித்தனர்.

இதனைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இன்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டது.

இதன்படி கொவிட் 19 நோயால் இலங்கையில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,502ஆக உயர்ந்துள்ளது.
 

May be an image of ‎text that says "‎රජයේ ප්‍රවෘතේති දෙපාර්තමේන්තුව Department Goverment Information 2021.07.11 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 674/2021 வெளியிடப்பட்ட நேரம் 16:00 2021.07.11ம திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.11ம் திகதி அறிக்கையிட ப்பட்ட தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று றுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. 30 வயதெல்லை பதுக்கு கீழ் ஆண்கள் வயது 59 00 பெண்கள் இடையில் மொக்கம் 00 05 மற்றும் அதற்கு மேல் மொத்தம் 00 05 12 10 13 17 25 18 35 Dirr' עם Iw மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் +9411)2515759 waw.news.ik‎"‎