கங்கையில் நீராடச் சென்ற 3 பேர் மாயம்!

கங்கையில் நீராடச் சென்ற 3 பேர் மாயம்!

கொஸ்கொட - துர்வாமோதர கங்கையில் நீராடச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி காணால் போயுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த முதியவர் ஒருவரும் அவரது இரண்டு பேரப்பிள்ளைகளுமே காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 அவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.